ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்